செவ்வாய், 7 மே, 2013

ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு 

குறிஞ்சி-கபிலர்
நெய்தல்-அம்மூவனார்
மருதம்-ஓரம்போகியார்
முல்லை-பேயனார்
பாலை-ஓதலாந்தையார்

எளிதாக நினைவில் கொள்ள

குறிஞ்சிக்கு -கபிலர். நெய்தலுக்கு அம்முவனார். (அம்மா குழந்தை அம்முவுக்கு நெய் சேர்த்து சோறு ஊட்டினாள்.) முல்லை -பேயனார். (காட்டில் காணப்படுவது பேய்). மருதம் -ஒரம்போகியார். (வயல் வரப்புகளில் நாம் ஒரமாக செல்ல வேண்டும்). பாலை -ஒதலாந்தையார். (பாலைவனத்தில் ஆந்தைகள் காணப்படும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக